உடுமலை மாரியம்மன் கோவில் கம்பம் நடும் போடபட்டது

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன்
கோவில் தேர் திருவிழா வருகின்ற 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று
கம்பம் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில் பகுதியில் உள்ள பழமையான கிணற்றில் வைக்கப்பட்டிருந்த கம்பத்திற்கு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து நடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி