ஒரு சமூகத்தினருக்கு மட்டும் தூய்மைப் பணியா?

55பார்த்தது
ஒரு சமூகத்தினருக்கு மட்டும் தூய்மைப் பணியா?
தூய்மைப் பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்துக்கு எதிரானது. அவ்வாறு உத்தரவிட இயலாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் கொண்டு சுய உதவி குழுக்களை உருவாக்கி, தூய்மைப் பணி ஒப்பந்தங்களையும், கழிப்பிட பராமரிப்பு ஒப்பந்தங்களையும் அவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காட்டமாக இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி