உடுமலை அருகே அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு- மக்கள் மறியல்

55பார்த்தது
உடுமலை அருகே அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு- மக்கள் மறியல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீதம்பட்டி வேலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு அருகில் அரசு மதுபான கடை துவங்க கட்டிடம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது இதை கண்டித்து அப்போது பொதுமக்கள்மறியல் செய்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது மீண்டும் அரசு மதுபான கடை திறக்க பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் நேற்று மாலை 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்து சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அரசு மதுபான கடையில் அமைக்க கூடாது, அமைத்தால் தொடர் போராட்டம் அனுப்பப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி