இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்

67பார்த்தது
இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 26) 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. ’ஸ்டார் சந்துரு' என்று அழைக்கப்படும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் வெங்கடரமண கவுடா தான் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களில் பெரும் கோடீஸ்வரர் ஆவார், இவரின் சொத்து மதிப்பு ரூ.622 கோடியாகும். மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமியை எதிர்த்து களமிறங்குகிறார்.

தொடர்புடைய செய்தி