சென்னையில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்

83பார்த்தது
சென்னையில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்
சென்னையில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சுரங்கப்பாதையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (ஏப்ரல் 26) இரவு 10 மணி முதல் 3 மாத காலம் வரை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக செயல்பாட்டுக்கு வருகிறது. காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் அனுமதிக்கப்படாது.

தொடர்புடைய செய்தி