“குழந்தைகளை அடிக்க கூடாது” - உயர்நீதிமன்றம்

64பார்த்தது
“குழந்தைகளை அடிக்க கூடாது” - உயர்நீதிமன்றம்
பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என ஏற்கனவே சட்டம் இருக்கும் நிலையில் அதை இன்னும் தீவிரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிக்கலாம், கண்டிக்கலாம், ஆனால் அடிக்கக் கூடாது என கூறியுள்ள நீதிமன்றம், மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது என்கிற குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய விதிகளை தீவிரமாக அமல்படுத்துமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி