மத்திய அரசு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு

74பார்த்தது
மத்திய அரசு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு
மேகாலயா உயர் நீதிமன்றம் வழங்கிய மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவையின்றி மேல்முறையீடு செய்ததற்காக மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மேலும், அந்த மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும் இது, சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி