மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி வாக்களித்தார்

66பார்த்தது
மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி வாக்களித்தார்
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் தேர்தல் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், மத்திய அமைச்சரும், பார்மர் தொகுதி பாஜக வேட்பாளருமான கைலாஷ் சவுத்ரி வாக்களித்தார்.

தொடர்புடைய செய்தி