யாரும் வெளிநாடு செல்ல முடியாது - உக்ரைன் அதிரடி உத்தரவு

53பார்த்தது
யாரும் வெளிநாடு செல்ல முடியாது - உக்ரைன் அதிரடி உத்தரவு
ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்றாவது ஆண்டாக போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இரு நாட்டின் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் இருநாடுகளுமே போரில் சண்டை இடுவதற்கு கட்டாய ராணுவ சேவை மூலம் ஆட்களைச் சேர்த்து வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனில் ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ளது. ராணுவ சேவைக்கு தகுதியுடைய 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பாஸ்போர்ட்டுகளை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி