உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்ட பொருளாளர் மாலினி தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் அறிவியல் புறம்பாக மூடநம்பிக்கை கருத்துக்களை மாணவ மாணவிகளிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆறுவயிற்ற மாற்றத்திறனாளி ஆசிரியர் நீங்கள் பேசுவது தவறு பேசாதீர்கள் என்று சொன்னதற்கு மாற்றுத்திறனாளியாக பிறப்பது முற்பிறவியில் பாவம் செய்யும் காரணமாகத்தான் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என்று மகாவிஷ்ணு
பேசியுள்ளார் எனவே மாற்றுத்திறனாளிகளை திறப்பை இழிவுபடுத்திய நபர் மீது மாற்றுத்திறனாளி பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேள்வி கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் இந்த கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் சி ஐ டி யு திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ் திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி