திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வருகின்றனர் இந்த நிலையில் கடந்த மாதம் 6, 42, 600 கிலோ காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது மொத்தம்
2 கோடியே 47 லட்சத்து 10 ஆயிரத்துக்கு காய்கறிகள் விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்