உடுமலை நகராட்சியில் குப்பைகள் எரிப்பால்- பொதுமக்கள் அவதி

55பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு அனுஷம் நகர் பகுதியில் தினமும் கோவில் பின்புறம் பழைய துணிகள், குப்பைகள் தினமும் இரவு நேரத்தில் எரிக்கபட்டு வருவதால் வாகன ஓட்டிகள் , குடியிருப்பு வாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி