மத்திய அரசின் திட்டங்கள் வழி, எவ்வாறு ஊழல் செய்வது என மும்முரமாக திட்டமிட்டு வருகிறது பா.ஜ.க. இதனால், சராசரி மக்கள் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பா.ஜ.க.வின் இந்த செயல்பாடுகளை நன்குணர்ந்த மக்கள், இந்தியா கூட்டணிக்கு பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.