உடுமலை மூணாறு சாலையில் யானை நடமாட்டம்

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது இந்த நிலையில் தற்சமயம் வனப்பகுதியில் கடுமையான வெப்பநிலை வரும்
நிலையில் தண்ணீரை தேடி வனவிலங்குகள் வரத் துவங்கியுள்ளன குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது அதிக ஒளி எழுப்பக் கூடாது என வனத்துறை என எச்சரிக்கை எடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி