உடுமலை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அருள் பாலிப்பு

67பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா முன்னிட்டு நாள்தோறும் இரவு 7 மணி அளவில் மாரியம்மன் சூலத்தேவருடன் வெவ்வேறு விதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் அந்த வகையில் இன்று மாரியம்மன் ராஜராஜேஸ்வரி வடிவத்தில் சூலத்தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். இதில் சிறப்பான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்

தொடர்புடைய செய்தி