உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் அவசியம்

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினமும் பலரும் சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர் ஆனால் தற்பொழுது இயக்கப்படும் ரயில்கள் இவர்களுக்கு போதுமானதாக இல்லை எனவே உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உடுமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் தெற்கு ரயில்வேக்கு மனு அனுப்பி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி