மாவட்ட எல்லையில் காட்சி பொருளாக உள்ள சோதனை சுவாடி

50பார்த்தது
உடுமலை அருகே திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட எல்லைப் பகுதியான தேவனூர் புதூரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக சோதனை சாவடி கட்டப்பட்டது. ஆனால் இங்கு முறையாக காவலர்கள் நியமிக்க படாத காரணத்தால் காட்சி பொருளாகவே பல மாதங்களாகவே காட்சி அளிக்கிறது எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையினர இங்கு காவல் காவலர்கள் நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி