உடுமலை டாஸ்மாக் கடையின் மொட்டை மாடியில் தீ விபத்து!

3607பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மானுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 9/6 சோதணை சுவாடி பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது கடையின் மொட்டை மாடியில் அட்டைப் பெட்டிகள் வைத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ மளமளவென பரவியதால் புகைமூட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையின் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி