உடுமலை அமராவதி அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு மாத காலமாக முழு கொள்ளளவில் நீடித்து வருகின்றது. தற்பொழுது அமராவதி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 259 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 250கன அடியாகவும் உள்ளது மொத்த 90 அடியில் தற்பொழுது 89. 50 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி