பெல்ட் சரியாக கட்டாததால் கீழே விழுந்து உடைந்த விநாயகர் சிலை (வீடியோ)

60பார்த்தது
சென்னை பாலவாக்கத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது, கிரேன் மூலம் தூக்கியபோது பெல்ட் சரியாக கட்டாததால் விநாயகர் சிலை கிழே விழுந்து உடைந்தது. இதனால் விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பக்தர்களை சமாதானப்படுத்தினர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி