கண்ணீர் விட்டு அழுத விஜய பிரபாகரன் (வீடியோ)

76பார்த்தது
எனது தாயார் பிரேமலதா விஜயகாந்த், ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக இந்த கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் வடித்துள்ளார். மேலும் அவர், "கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால், தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி