உடுமலையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் சாலை பணியாளர்கள்
41 மாத மணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உடுமலை கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி