தாராபுரம்: நன்றி தெரிவித்த காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர்!

78பார்த்தது
தாராபுரம்: நன்றி தெரிவித்த காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தென்னரசு நேற்று மாலை தனது வாக்கினை பதிவு செய்தார்.

மேலும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தனது சொந்த கிராமத்திற்கு சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அதன் பிறகு வாக்களித்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்று நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி