தாராபுரம் திமுகவினர் சேலம் நோக்கி பயணம்!

1861பார்த்தது
தாராபுரம் திமுகவினர் சேலம் நோக்கி பயணம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது மாநில மாநாட்டிற்கு தாராபுரம் பகுதியில் இருந்து பேருந்தின் மூலம் திமுகவினர் 60. க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சென்றனர். இதன் ஒருங்கிணைப்பாளர் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஏற்பாட்டில் சேலம் மாநாட்டில் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக தொண்டர்களுக்கு உதவி செய்வதற்காகவும் தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்காகவும் முதல் கட்டமாக சென்றுள்ளனர். சேலம் மாநாடு வெற்றி பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி சேலம் நோக்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி