உடுமலை அருகே குளம் தூர் வார விவசாயிகள் வலியுறுத்தல்!

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரி ஊராட்சியில் உள்ள குளம் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் கோடையில் குளத்துக்கு வரும் நீ வழித்தடம் மாயமாகி உள்ளதால் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குளத்துக்கான நீர் வழித்தடத்தை தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் முழுவதுமாக தூர்வாரி மழை நீரை சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி