வாக்களித்த பொதுமக்களுக்கு முன்னாள் எம்எல்ஏ பிரபாவதி நன்றி!

53பார்த்தது
வாக்களித்த பொதுமக்களுக்கு முன்னாள் எம்எல்ஏ பிரபாவதி நன்றி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாபதி தனது கணவருடன் வந்து சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை நேற்று செலுத்தினார். அதன் பிறகு வாக்களித்த பொதுமக்களுக்கு இன்று நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி