உடுமலை அரசு மருத்துவமனையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம்!

56பார்த்தது
உடுமலை அரசு மருத்துவமனையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை வ உ சி வீதியில் செயல்பட்டு வருகின்றன மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் வளாகம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் தாறுமாண்டம் நிறுத்தப்படுகின்றன இதனால் ஒரு சில நேரத்தில் அவசர உறுதிகள் செல்வதில் சிக்கல் ஏற்படுகின்றது எனவே வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி