திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிவி கோவில் உள்ள புகழ்பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரசன்ன விநாயகர் கோவில் இன்று சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு பால் தயிர் தண்ணீர் மஞ்சள் குங்குமம் உட்பட பதினாறு வகையான அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் பெருமான் அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்