இலக்கிய வேள் விருது வழங்கும் விழா

82பார்த்தது
இலக்கிய வேள் விருது வழங்கும் விழா
திருச்சி, ஜூன் 6: திருச்சியில் இலக்கிய வேள் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி திருச்சி சிவா எம்பி பிறந்தநாளையொட்டி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் இலக்கிய வேள் விருதை கலைமாமணி, பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுக்கு திருச்சி சிவா எம்பி வழங்கிப் பேசினார். ஞானசம்பந்தன் மகிழ்வுரையாற்றினார். நிகழ்வில் திரைக்கலைஞர் சண்முகராஜன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் நந்தலாலா, திருச்சி நகைச்சுவைச் மன்றச் செயலர் க. சிவகுருநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி