ரயில் விபத்துக்கு இது தான் காரணம்.. வெளிவந்த உண்மை..

53பார்த்தது
ரயில் விபத்துக்கு இது தான் காரணம்.. வெளிவந்த உண்மை..
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்ஹிந்த் சந்திப்பு மற்றும் சதுகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த ஜூன் 2ஆம் தேதி சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. லோகோ பைலட்டும் மற்றும் உதவியாளரும் தூங்கிவிட்டதாக தெரிகிறது. இதனால், சிவப்பு சிக்னல் காட்டப்பட்டபோதும் பிரேக் அடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனை, லோகோ பைலட் மற்றும் உதவியாளர் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி