EMI மூலம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்..

50பார்த்தது
EMI மூலம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்..
குஜராத்தில் லஞ்சம் வாங்கிய சில அதிகாரிகள், லஞ்சம் கொடுப்பவர்களின் பரிதாபத்தை உணர்ந்து புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். லஞ்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமையாக மாறும் என அவர்கள் மீது கருணை காட்டி அந்த தொகையை இஎம்ஐ மூலம் பெற்றுக் கொள்கிறார்கள். குஜராத் ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஷம்ஷேர் சிங் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதில், பாதிக்கப்பட்ட பலரும் இதுகுறித்து தன்னிடம் வந்து புகார் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி