துறையூர் அருகே பச்சமலையில் முதியவர் தற்கொலை

67பார்த்தது
துறையூர் அருகே உள்ள பச்சைமலை தோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் நடேசன் வயது 65 தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தும் வயிற்று வலி குணமாகாததால் விரக்தியில் இருந்த அவர் கடந்த 17ஆம் தேதி அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்

உறவினர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர் இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து அவருடைய மகன் செந்தில்குமார் அளித்த தகவலின் பெயரில் துறையூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி