3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

81பார்த்தது
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மார்ச் 20) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரனமாக இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி