திருமண நாளில் முதியோர் இல்லத்தில் உணவு அளித்த தம்பதியினர்

80பார்த்தது
இந்திய ஜனநாயக மாதர் சங்க திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் மல்லிகா அவர்களின் புதல்வி பிரியா மோகன் இவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாளில் வாழவந்தான் கோட்டை முதியோர் இல்லத்தில் திருமண நாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கினர். இந் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி