காட்டுப்புத்தூர் அருகே சேவல் சண்டை நடத்திய மூவர் கைது

80பார்த்தது
காட்டுப்புத்தூர் அருகே மேல வழி காடு பகுதியில் சேவல் சண்டை நடத்தப்படுவதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன் தலைமையிலான போலீசார் அப்பாவிகள் ஆய்வு செய்தனர். அங்கு சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த கரூர் மாவட்டம் பொய்கைபுத்தூரை சேர்ந்த குமார் 47 திருக்காம்புலியூரை சேர்ந்த குணா 19 சேர்ந்த இளங்குமரன் 24 ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ3940 பணத்தை பறிமுதல் செய்து வழக்கப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி