திருச்சி நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பா?

1552பார்த்தது
திருச்சி உறையூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயன்முறை மருத்துவர்கள் சார்பாக மாநிலம் தழுவிய ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே வரும் தேர்தலை புறக்கணிக்க போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் இப்பகுதியை சேர்ந்த தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயன்முறை மருத்துவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி