கோவிலில் யாகம் வளர்த்த குருமார்களுக்கு மரியாதை செலுத்துதல்

591பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள அருள்மிகு
ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவிலில் 04-04-24 அன்று மாபெரும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கும்பாபிஷேகத்தில் யாகம் வளர்க்கும் குருமார்களுக்கு பாதம் கழுவுதல் சிறப்பு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல். 3) நடைபெற்றது. இதில் கோவில் முக்கியஸ்தர்கள் ஏற்பாட்டில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குருமார்களுக்கு பாத பூஜை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் மணப்பாறையை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி