நகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

65பார்த்தது
நகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சீதோசன நிலை மாறுபாட்டால் பொதுமக்களுக்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நேற்று (30. 12. 23) நடைபெற்றது. இந்த பணியானது சுகாதார ஆய்வாளர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி