ஜீவகாருண்ய பணியை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

52பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திருவருட்பிரகாச வள்ளலார் தர்மசாலை சார்பில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்குவது வழக்கம். இந்நிலையில் இன்று ஜீவகாருண்ய பணியை முன்னிட்டு அன்னதானம் திருச்சி மாவட்ட மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் துணை இருப்பவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி