துறையூரில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது

64பார்த்தது
துறையூர் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துறையூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சிசிடிவி கேமரா அமைப்பதற்கான 2 லட்சம் நிதி ஒதுக்கீடு மற்றும் துறையூர் நகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை Strictly செய்வதற்காக 5 லட்சம் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 23 தீர்மானங்கள் அனைத்து உறுப்பினராகளின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி