கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!!

67பார்த்தது
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!!
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி தாலுகா மாடகுடியை சேர்ந்தவர் மாதேஷ் இவருக்கு வயது 18. இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தனது மாமா வீட்டிற்கு சென்ற அவர் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி