அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

66பார்த்தது
அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று (செப்., 17) புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அரசு விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்தது. அதிகாலை காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி