புது மாப்பிள்ளை மாயம்-மனைவி போலீசில் புகார்

2969பார்த்தது
புது மாப்பிள்ளை மாயம்-மனைவி போலீசில் புகார்
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 34). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காதால் அவரது மனைவி சங்கீதா நேற்று மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு மாயமான புது மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி