திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

69பார்த்தது
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து புத்தாநத்தம் அருகே இடையபட்டியில் சேர்ந்த சரவணன் மறைமுகமாக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வது புத்தாநத்தம் காவல் நிலையத்திற்கு ரகசியமாக தகவல் கிடைத்தது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது போலீசார் சரவணன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பது தெரிய வந்தது உடனடியாக அவரை காவல் நிலைய அழைத்துச் சென்று அவரிடம் இருந்த ரொக்க பணம் 4880 ரூபாய் மற்றும் இரண்டு செல்போன் கைப்பற்றி புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்தி