ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

67பார்த்தது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
திருவள்ளூர்: திருத்தணி அருகே கடந்த 5ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மிதிலன் (3), கபிலன் (1) ஆகிய குழந்தைகள் விபத்து நடந்த மறுநாள் உயிரிழந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் மஞ்சுளா (31) இன்று அதிகாலை உயிரிழந்தார். கணவர் பிரேம்குமார் (32) தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி