இளம் பெண்ணை மிகக் கொடூரமாக கொன்ற குண்டர்கள்

56பார்த்தது
இளம் பெண்ணை மிகக் கொடூரமாக கொன்ற குண்டர்கள்
ஆந்திரா: அனந்தபூர் மாவட்டத்தில் ஆத்மகுரு மண்டலம், வடபள்ளி வாய்க்கால் கரை அருகே இளம்பெண் (22) கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். நேற்று (செப்., 07) அடையாளம் தெரியாத நபர்களால் பெண் தலையில் கற்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஆடு மேய்ப்பவர்கள் இளம்பெண்ணின் சடலத்தை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றி விசாரணை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி