10 லட்சம் பேருக்கு எழுத்தறிவு வழங்கிய மத்திய அரசு திட்டம்.!

77பார்த்தது
10 லட்சம் பேருக்கு எழுத்தறிவு வழங்கிய மத்திய அரசு திட்டம்.!
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்சிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி