அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை

80பார்த்தது
அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை
தென்காசி: சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர் கிராமத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் வெளியப்பன் என்பவர் இன்று (செப்., 08) காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த பனவடலிசத்திரம் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்த மர்ம நபர்களை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி