ஆழ்வார் நைட் கிளப் உணவகத்திற்கு, இன்று (29. 06. 2024) மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் நேரடியாக ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஆழ்வார் நைட் கிளப் என்ற உணவகத்தில் பழைய சிக்கன் கிரேவி, காடை கிரேவி மற்றும் பரோட்டாக்கள் ஏதும் மீதம் உள்ளதா என்றும், ஏதேனும் கெட்டுப்போன உணவுப் பொருட்கள் உள்ளதா என்ற கோணத்திலும் ஆய்வு செய்தனர். மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.