கபடி போட்டியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.

79பார்த்தது
கபடி போட்டியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
கபடி போட்டியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ கொண்டுகட்டம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு விநாயகா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற மாபெரும் 5ஆம் ஆண்டு ஆண்கள் கபடி போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கபடி வீரர்களுக்கு கை கொடுத்து போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியை தொடங்கி வைக்க வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு கிராம பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி